Kanmani Anbodu Kadhalan

அதையும் தாண்டி புனிதமானது

Adhaiyum Thaandi Punithaamaanathu

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

பொன்மணி உன் வீட்டில் சௌக்யமா நான் இங்கு சௌக்யமே

உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது

அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

உண்டான காயமெங்கும் தன்னாலே மாறிப்போன மாயமென்ன பொன்மானே பொன்மானே

என்ன காயம் ஆனபோதும் என் மேனி தாங்கிக்கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே

எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது

எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது

அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா

சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா

Tags: Song